இன்று காலை(03-06-2014) 09:00 கல்முனையில் இருந்து மத்தியமுகாம் நோக்கி சென்ற SLTB க்கு சொந்தமான பஸ் பாதை விலகி கிட்டங்கி ஆற்றில் விழுந்தது.

இன்று காலை(03-06-2014)  09:00 கல்முனையில்  இருந்து மத்தியமுகாம் நோக்கி சென்ற SLTB க்கு சொந்தமான பஸ் பாதையை விட்டு  விலகி கிட்டங்கி ஆற்றில் விழுந்தது. இதில் பயணித்த பயணிகளுக்கு எவ்வித சேதமும் இல்லை என்றும் தெரிவிக்கப் படுகிறது.மேலதிக செய்திகள் விரைவில் வரும்.

No comments:

Contact Form

Name

Email *

Message *

தினமும் சூடான செய்திகள் உடனுக்குடன் | இங்கு கிடைக்கும் பாருங்கள்

X