கடந்த 01-06-2014 காலை 10:00 க்கு (ஆப்ரிக்காவின்) வெறி பிடித்த நபர் ஒருவர் (மக்கா) இஸ்மாயிலின் சுவரின் மீது ஏறி நின்று அதன் மேல் இருக்கும் வெளிச்ச கூட்டுக்கு ஒரு கதிரைனால் அடித்து நோறிக்கினார் அது மாத்திரம் இல்லாமல் அதன் அருகில் நின்ற மக்களுக்கும் தாக்கியுள்ளார். அவரை பிடிக்க முனைந்த அத்தனை பாதுகாவலருக்கும் இவர் அடித்து வேதனைப் படுத்தியுள்ளார். பிடித்து சோதனை செய்ததில் அவர் ஒரு மன நோயாளி என தெரியவந்துள்ளது. பாருங்கள் இந்த வீடியோ வை
No comments:
Post a Comment