இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவிக்கின்றது அரசாங்கம் அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டுள்ளது முகநூலை இலங்கையில் தடை செய்வதற்கு இச் செயலானது நாட்டு மக்களின் உரிமை பறிக்கும் செயல் என்று சட்டத்தரணிகள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்
இலங்கையில் சுமார் 75% சதவீதமானவர்கள் நாட்டில் என்ன நடக்கின்றது என்று இந்த மூகநூல் மூலம்தான் அதிகமான செயிதிகளை உடனுக்குடன் அறிந்து கொள்கிரன்றனர் இவ்வாறு இருக்கும் போது இதை தடை செயிவது ஒரு நல்ல செயல் இல்லை என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர். நாட்டில் குழப்பத்தை உண்டாக்கும் குழுக்களை அரசாங்கம் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை கொடுக்காமல் சமூகத்துக்கு அவசியமான வலைத் தளத்தை தடை செய்வது சிறந்த ஒரு நடவடிக்கை இல்லை என்று தெரிவித்தனர்.

No comments:
Post a Comment